வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை பொதுமக்களுக்கு உதவும் வகையில், பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா பட்டுக்கோட்டை டிவிசன் சார்பில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா பட்டுக்கோட்டை டிவிசன் பிரசிடண்ட் வழக்கறிஞர் நிஜாம் தலைமையில் 20 பேர் அடங்கிய மீட்பு குழுவினர்கள், வெள்ள நிவாரண பொருட்களுடன் சென்னையில் முகாமிட்டு உதவி வருகின்றனர்.
Monday, December 7, 2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.