அதிரை நியூஸ்: ஜன-12
எதிர்வரும் ஹஜ் கடமையை மேற்கொள்ளவருமாறும் அதற்கான ஒப்பந்தங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறும் முறைப்படியான அழைப்பை சுமார் 80 நாடுகளுக்கு சவுதி அனுப்பியுள்ளது, அதில் ஈரானும் ஒன்று.
கடந்த வருடம் ஒப்பந்ததிற்கான பேச்சுவார்த்தையின் போது ஈரான், ஹஜ் கடமையின் போது யாத்திரையுடன் சம்பந்தமில்லாத அரசியல் நோக்கமுள்ள கூட்டங்கள் கூடவும், ஆர்ப்பாட்டம் செய்யவும் அனுமதிக்கக்கோரியதை முற்றாக சவுதி நிராகரித்ததை அடுத்து சுமார் 60,000 ஈரானிய பயணிகளை ஹஜ் செய்யவிடாமல் ஈரான் தடுத்துக் கொண்டது. எனினும், மேலைநாடுகளில் வசிக்கும் சுமார் 700 ஈரானியர்கள் சுமுகமாக ஹஜ் செய்து திரும்பினர்.
இந்த வருடம் அழைப்பு வந்துள்ளதை உறுதிசெய்துள்ள ஈரான், ஹஜ்ஜில் பங்கெடுப்பது குறித்து பரிசீலிக்கும் என தெரிவித்துள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
எதிர்வரும் ஹஜ் கடமையை மேற்கொள்ளவருமாறும் அதற்கான ஒப்பந்தங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறும் முறைப்படியான அழைப்பை சுமார் 80 நாடுகளுக்கு சவுதி அனுப்பியுள்ளது, அதில் ஈரானும் ஒன்று.
கடந்த வருடம் ஒப்பந்ததிற்கான பேச்சுவார்த்தையின் போது ஈரான், ஹஜ் கடமையின் போது யாத்திரையுடன் சம்பந்தமில்லாத அரசியல் நோக்கமுள்ள கூட்டங்கள் கூடவும், ஆர்ப்பாட்டம் செய்யவும் அனுமதிக்கக்கோரியதை முற்றாக சவுதி நிராகரித்ததை அடுத்து சுமார் 60,000 ஈரானிய பயணிகளை ஹஜ் செய்யவிடாமல் ஈரான் தடுத்துக் கொண்டது. எனினும், மேலைநாடுகளில் வசிக்கும் சுமார் 700 ஈரானியர்கள் சுமுகமாக ஹஜ் செய்து திரும்பினர்.
இந்த வருடம் அழைப்பு வந்துள்ளதை உறுதிசெய்துள்ள ஈரான், ஹஜ்ஜில் பங்கெடுப்பது குறித்து பரிசீலிக்கும் என தெரிவித்துள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.