அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 50 வது மாதாந்திர கூட்டம் கடந்த 13/10/2017 அன்று NAHDA PARK-ல் இனிதே நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராத் : M.S.M அப்துல் காதர் ( உறுப்பினர் )
முன்னிலை : S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : A.சாதிக் அகமது ( இணை தலைவர் )
சிறப்புரை : A. அபூபக்கர் ( பொருளாளர் )
அறிக்கை வாசித்தல் : A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )
நன்றியுரை : அஷ்ரஃப் ( துணை தலைவர் )
தீர்மானங்கள்:
1) அல்ஹம்துலில்லாஹ் இந்த 50வது கூட்டத்தில், 50க்கும் மேற்பட்ட அதிரை வாசிகள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர், அனைவருக்கும் ABMR சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
2) இக்கூட்டத்தில் மேலும் உறுப்பினர்கள் சேர்க்கும் விஷயமாக முடிவெடுத்து தனிப்பட்ட முறையில் நமதூர் வாசிகள் அனைவரையும் நேரடியாக சென்று அழைப்பது என தீர்மானிக்கப்பட்டது
3) ID CARD விஷயமாக நினைவூட்டப்பட்டு அனைத்து உறுப்பினர்களின் முழுவிவரத்தை WHATSAPPS மூலம் அனுப்பித்தந்து உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
4) வரும் ஆண்டுக்கான பென்ஷன் சந்தாவை தவறாது செலுத்தி நமதூர் ஏழை எளிய மக்களின் மேம்பாட்டிற்கு உதவிடுமாறும் மாத சந்தாவை தவறாது கொடுத்து உதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்டது
5) இதுவரை கடந்த 50 கூட்டத்தில் கலந்து பல சேவைகளை ABM மூலமாக அதிரை மக்கள் பொருள் உதவி, மற்றும் நிதி உதவியையும் தந்து உதவிய அதிரை நல்ல உள்ளங்களுக்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
6) ABM தலைமையகம் கடந்த இரண்டு மாதங்களில் செய்த சேவைகளை டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர், அன்னதானம் மற்றும் குர்பானி சிறப்புத்திட்டம் விநியோகம் செம்மையாக நடத்தியதற்கு ABM ரியாத் கிளை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் இது போன்று சிறப்பான அறிய திட்டங்களை செயல்படுத்தும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டது
7) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் NOVEMBER 2017 10-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை
நிகழ்ச்சி நிரல்:-
கிராத் : M.S.M அப்துல் காதர் ( உறுப்பினர் )
முன்னிலை : S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : A.சாதிக் அகமது ( இணை தலைவர் )
சிறப்புரை : A. அபூபக்கர் ( பொருளாளர் )
அறிக்கை வாசித்தல் : A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )
நன்றியுரை : அஷ்ரஃப் ( துணை தலைவர் )
தீர்மானங்கள்:
1) அல்ஹம்துலில்லாஹ் இந்த 50வது கூட்டத்தில், 50க்கும் மேற்பட்ட அதிரை வாசிகள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர், அனைவருக்கும் ABMR சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
2) இக்கூட்டத்தில் மேலும் உறுப்பினர்கள் சேர்க்கும் விஷயமாக முடிவெடுத்து தனிப்பட்ட முறையில் நமதூர் வாசிகள் அனைவரையும் நேரடியாக சென்று அழைப்பது என தீர்மானிக்கப்பட்டது
3) ID CARD விஷயமாக நினைவூட்டப்பட்டு அனைத்து உறுப்பினர்களின் முழுவிவரத்தை WHATSAPPS மூலம் அனுப்பித்தந்து உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
4) வரும் ஆண்டுக்கான பென்ஷன் சந்தாவை தவறாது செலுத்தி நமதூர் ஏழை எளிய மக்களின் மேம்பாட்டிற்கு உதவிடுமாறும் மாத சந்தாவை தவறாது கொடுத்து உதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்டது
5) இதுவரை கடந்த 50 கூட்டத்தில் கலந்து பல சேவைகளை ABM மூலமாக அதிரை மக்கள் பொருள் உதவி, மற்றும் நிதி உதவியையும் தந்து உதவிய அதிரை நல்ல உள்ளங்களுக்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
6) ABM தலைமையகம் கடந்த இரண்டு மாதங்களில் செய்த சேவைகளை டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர், அன்னதானம் மற்றும் குர்பானி சிறப்புத்திட்டம் விநியோகம் செம்மையாக நடத்தியதற்கு ABM ரியாத் கிளை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் இது போன்று சிறப்பான அறிய திட்டங்களை செயல்படுத்தும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டது
7) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் NOVEMBER 2017 10-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.