தஞ்சாவூர், அக்.06
மாநில அரசின் உரிமைகளைப் பறித்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கத் தவறிய எடப்பாடி பழனிசாமி பதவி விலகக் கோரி, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம், தஞ்சாவூர் ரயிலடி அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அக்கட்சியின், தஞ்சை மாவட்ட செயலர் இரா.திருஞானம் தலைமை வகித்தார். தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி. மகேந்திரன் சிறப்புரை வழங்கினார். இதில், கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டு முழக்கமிட்டனர்.
மாநில அரசின் உரிமைகளைப் பறித்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கத் தவறிய எடப்பாடி பழனிசாமி பதவி விலகக் கோரி, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம், தஞ்சாவூர் ரயிலடி அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அக்கட்சியின், தஞ்சை மாவட்ட செயலர் இரா.திருஞானம் தலைமை வகித்தார். தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி. மகேந்திரன் சிறப்புரை வழங்கினார். இதில், கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டு முழக்கமிட்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.