தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஹாஜா நகரில், யாஹாஜா இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் திங்கட்கிழமை காலை தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மன்றத் தலைவர் முகமது தலைமை வகித்தார். இதையொட்டி, ஹாஜா நகர் பகுதியில் மன்ற அலுவலகம் புதிதாக திறந்து வைக்கப்பட்டது. மேலும், இப்பகுதியின் குடியிருப்பு குப்பைகளை சேகரிக்க அதிராம்பட்டினம் ரயில் நிலையம் செல்லும் சாலையோரத்தின் 2 இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், முகமது இஷாக், முகமது பாருக், முகமது சுல்தான், அகமது மன்சூர், இன்ஜினியர் அப்பாஸ் உட்பட இப்பகுதி இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.