வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், குவைத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிரை மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்:
1. அதிரையிலிருந்து குப்பைகள் அகற்றப்பட்டு மறுசுழற்ச்சி முறையில் உரமாக்கப்படவேண்டும். அதற்கான மனுக்களை ஒவ்வொருவரும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பவேண்டும் என்றும், குவைத்திலுள்ள இந்திய எம்பஸிக்கும் மனு கொடுக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது
2. அதிரையில் உள்ள மஸ்ஜிதுகளில் முஸ்லீம் மற்றும் மாற்றுமத சகோதரர்கள் பயன்பெறும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குளிர்சாதன குடிநீர் வசதி செய்து தருவது. முதல் கட்ட முயற்சியாக வழிப்போக்கர்கள் அதிகமுள்ள 6 பள்ளிகளை தேர்ந்தெடுத்து பள்ளி நிர்வாகத்தில் ஒப்புதல் வாங்கி, உடனடியாக அதன் ஏற்பாடுகளை செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
3. சமீபத்தில் பாம்பு கடிபட்டு மருத்துவர்கள் கிடைக்காமல் உயிரிழந்த சகோதரருக்காக வருந்தி, நம்மூரின் பரிதாப இந்நிலை பற்றி விவாதிக்கப்பட்டது.
4. RD திட்டத்தின் பயன்களை விளக்கி, அது எல்லா கிளைகளிலும் தொடங்கப்படவேண்டும் என்ற அடிப்படையில் தலைமையகத்திலிருந்து எல்லா கிளைகளுக்கும் மெயில் அனுப்ப வேண்டும்.
5. அதிரையில் இளம்பெண்களுக்கு தொழில்நுட்ப கல்வியோடு மார்க்கக்கல்வியையும் கொடுத்து அவர்களின் ஒய்வு நேரத்தை ஷைத்தான் பயன்படுத்துவதிலிருந்து பாதுகாத்து ஆக்கப்பூர்வமான காரியங்களில் ஈடுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் விவாதிக்கப்பட்டது.
6. ஆதரவற்றோர்க்கான உதவித்தொகையை அதிகப்படுத்த அனைவரையும் ஆர்வப்படுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் குவைத் கிளை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.