அதிராம்பட்டினம், செப்.11
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் தத்தெடுக்கப்பட்ட ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் ஆகிய கிராமங்களில் தூய்மை, சுகாதாரத்தை வலியுறுத்தி பேரணி, கருத்தரங்கம் நிகழ்ச்சிகள் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் நடைபெற்றது.
நிகழ்ச்சிகளை, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
பேரணிகளில், ஏரிப்புறக்கரை அரசு நடுநிலைப்பள்ளி, கீழத்தோட்டம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். பின்னர், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் கிராமங்களில் தூய்மைப் பணிகள் நடைபெற்றது.
முகாம்கள் ஏற்பாட்டினை, கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் பேராசிரியர்கள் கே. முத்துகுமாரவேல், எஸ்.சாபிரா பேகம், என்.சேகர், எம் பழனிவேல், கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் எஸ்.அப்பாஸ், எஸ்.கார்த்திக் ஆகியோர் செய்து இருந்தனர். இதில், கிராமத் தலைவர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் தத்தெடுக்கப்பட்ட ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் ஆகிய கிராமங்களில் தூய்மை, சுகாதாரத்தை வலியுறுத்தி பேரணி, கருத்தரங்கம் நிகழ்ச்சிகள் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் நடைபெற்றது.
நிகழ்ச்சிகளை, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
பேரணிகளில், ஏரிப்புறக்கரை அரசு நடுநிலைப்பள்ளி, கீழத்தோட்டம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். பின்னர், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் கிராமங்களில் தூய்மைப் பணிகள் நடைபெற்றது.
முகாம்கள் ஏற்பாட்டினை, கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் பேராசிரியர்கள் கே. முத்துகுமாரவேல், எஸ்.சாபிரா பேகம், என்.சேகர், எம் பழனிவேல், கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் எஸ்.அப்பாஸ், எஸ்.கார்த்திக் ஆகியோர் செய்து இருந்தனர். இதில், கிராமத் தலைவர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.