பட்டுக்கோட்டை, அக். 10
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாடு நிதி ரூ.10 லட்சம் மதிப்பீட்டில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரத்தை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ இன்று புதன்கிழமை காலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் டி.ராணி தலைமையில் பட்டுக்கோட்டை சட்டப் பேரவை உறுப்பினர் சி.வி சேகர் திறந்து வைத்தார்.மருத்துவர்கள் நியூட்டன், சரவணன், பாலகுமார், அதிரை அரசு மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் ஏ.அன்பழகன், பட்டுக்கோட்டை நகர் மன்ற முன்னாள் உறுப்பினர் சுப.ராஜேந்திரன், அதிரை பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஏ.பிச்சை உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாடு நிதி ரூ.10 லட்சம் மதிப்பீட்டில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரத்தை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ இன்று புதன்கிழமை காலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் டி.ராணி தலைமையில் பட்டுக்கோட்டை சட்டப் பேரவை உறுப்பினர் சி.வி சேகர் திறந்து வைத்தார்.மருத்துவர்கள் நியூட்டன், சரவணன், பாலகுமார், அதிரை அரசு மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் ஏ.அன்பழகன், பட்டுக்கோட்டை நகர் மன்ற முன்னாள் உறுப்பினர் சுப.ராஜேந்திரன், அதிரை பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஏ.பிச்சை உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.