அதிராம்பட்டினம், அக். 04
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில்
கடந்த ஓரிரு நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த செப்.28 ந் தேதி தஞ்சை மாவட்டத்தில், அதிராம்பட்டினத்தில் அதிகப்பட்சமாக 46.40 மி.மீ மழை பதிவாகியது.
இந்நிலையில், அதிராம்பட்டினத்தில் நேற்று (அக்.03) புதன்கிழமை காலை தொடங்கிய தூறல் மழை இரவில் கன மழையாக பெய்தது. இதனால், தாழ்வானப் பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி காணப்பட்டன. வானம் மேகக்கூட்டங்களால் சூழ்ந்து இருண்டு காணப்படுகின்றன. தூறல் மழை அவ்வப்போது தொடர்ந்து பெய்து வருகிறது.
இன்று (அக்.04) வியாழக்கிழமை காலை 8.30 மணி நேர நிலவரப்படி தஞ்சை மாவட்டத்தில், அதிராம்பட்டினத்தில் 48.30 மி.மீ மழை பதிவாகியது.
தஞ்சை மாவட்டத்தில் அதிகப்பட்சமாக பூதலூரில் 102.20 மி.மீ, மதுக்கூரில் 62 மி,மீ, பட்டுக்கோட்டையில் 40.70 மி.மீ, பேராவூரணியில் 13 மி.மீ, ஒரத்தநாடு 28.40 மி.மீ, தஞ்சாவூர் 20 மி,மீ, கும்பகோணம் 43 மி.மீ, அய்யம்பேட்டை 46 மி.மீ, பாபநாசம் 31 மி,மீ, வல்லம் 25 மி.மீ, திருக்காட்டுப்பள்ளி 71.80 மி.மீ மழை பதிவாகியது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில்
கடந்த ஓரிரு நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த செப்.28 ந் தேதி தஞ்சை மாவட்டத்தில், அதிராம்பட்டினத்தில் அதிகப்பட்சமாக 46.40 மி.மீ மழை பதிவாகியது.
இந்நிலையில், அதிராம்பட்டினத்தில் நேற்று (அக்.03) புதன்கிழமை காலை தொடங்கிய தூறல் மழை இரவில் கன மழையாக பெய்தது. இதனால், தாழ்வானப் பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி காணப்பட்டன. வானம் மேகக்கூட்டங்களால் சூழ்ந்து இருண்டு காணப்படுகின்றன. தூறல் மழை அவ்வப்போது தொடர்ந்து பெய்து வருகிறது.
இன்று (அக்.04) வியாழக்கிழமை காலை 8.30 மணி நேர நிலவரப்படி தஞ்சை மாவட்டத்தில், அதிராம்பட்டினத்தில் 48.30 மி.மீ மழை பதிவாகியது.
தஞ்சை மாவட்டத்தில் அதிகப்பட்சமாக பூதலூரில் 102.20 மி.மீ, மதுக்கூரில் 62 மி,மீ, பட்டுக்கோட்டையில் 40.70 மி.மீ, பேராவூரணியில் 13 மி.மீ, ஒரத்தநாடு 28.40 மி.மீ, தஞ்சாவூர் 20 மி,மீ, கும்பகோணம் 43 மி.மீ, அய்யம்பேட்டை 46 மி.மீ, பாபநாசம் 31 மி,மீ, வல்லம் 25 மி.மீ, திருக்காட்டுப்பள்ளி 71.80 மி.மீ மழை பதிவாகியது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.