அதிரை நியூஸ்: அக்.15
அதிராம்பட்டினம், கரையூர் தெருவைச் சேர்ந்த அய்யாவுத் தேவர் மகனும், காங்கிரஸ் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் தலைவருமாகிய ஏ.கோவிந்த் தேவர் (வயது 80) அவர்கள் முதுமை காரணமாக நேற்று இரவு அவரது இல்லத்தில் காலமானார்.
இவருக்கு மனைவி இளஞ்சியம், மகன்கள் சிவக்குமார், ராஜேந்திரன், மகள்கள் அங்கம்மாள், கோமதி, மருமகன்கள் ஆறுமுகம், ஹரிஹரன், பேரன்கள் பாண்டியன், வீரமணி, முத்துக்கிருஷ்ணன், விக்னேஷ், குருபிரசாத் ஆகியோர் உள்ளனர்.
அன்னாரது இறுதிச் சடங்கு இன்று (15-10-2018) மாலை 4 மணிக்கு நடைபெறும்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வோம்.
அதிராம்பட்டினம், கரையூர் தெருவைச் சேர்ந்த அய்யாவுத் தேவர் மகனும், காங்கிரஸ் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் தலைவருமாகிய ஏ.கோவிந்த் தேவர் (வயது 80) அவர்கள் முதுமை காரணமாக நேற்று இரவு அவரது இல்லத்தில் காலமானார்.
இவருக்கு மனைவி இளஞ்சியம், மகன்கள் சிவக்குமார், ராஜேந்திரன், மகள்கள் அங்கம்மாள், கோமதி, மருமகன்கள் ஆறுமுகம், ஹரிஹரன், பேரன்கள் பாண்டியன், வீரமணி, முத்துக்கிருஷ்ணன், விக்னேஷ், குருபிரசாத் ஆகியோர் உள்ளனர்.
அன்னாரது இறுதிச் சடங்கு இன்று (15-10-2018) மாலை 4 மணிக்கு நடைபெறும்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வோம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.