அதிராம்பட்டினம், நெசவுத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கு.மு முகமது காசிம் மரைக்காயர் அவர்கள் வீட்டு மர்ஹூம் கு.மு முகமது தாவூது மரைக்கார் அவர்களின் மனைவியும், மர்ஹூம் செய்யது முகமது அவர்களின் மகளும், முகமது நஜ்முதீன், ஜான் முகமது என்கிற அபுல் ஹசன், முகைதீன் அப்துல் காதர் ஆகியோரின் தாயாரும், அமீர் காசிம், வாஜித் அலி, அகமது சர்ஜீஸ், நிஜார் அகமது ஆகியோரின் வாப்புச்சாவுமாகிய முகமது பாத்துமா நாச்சியா (வயது 81) அவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete