அதிரை நியூஸ்: அக்.07
புஜைரா சிறைவாசிகள் இனி வீடியோ சாட்டிங் மூலம் இனி குடும்பத்தாருடன் பேசலாம்.
புஜைரா சிறைகளில் அடைபட்டுள்ளவர்கள் இனி தங்கள் குடும்பத்தினருடன் சிறையில் இருந்தவாறே ஐ பேட் வழியாக வீடியோ சாட்டிங் மூலம் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறைவாசிகளுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் இடையிலான பிணைப்பு பாதிக்காது தொடர்வதுடன் அதிக தூரத்தில் உள்ளவர்கள் சிறைவாசிகளை காண்பதற்காக மிகுந்த சிரமமெடுத்து பார்க்க வருவதும் குறையுமென எதிர்பார்க்கப்படுவதுடன் நவீன முறைக்கு ஏற்ப சிறைத்துறையும் தன்னை நவீனப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகவும் புஜைரா எமிரேட்டின் பிரிகேடியர் அல் ஜூவைதி அவர்கள் தெரிவித்துள்ளார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
புஜைரா சிறைவாசிகள் இனி வீடியோ சாட்டிங் மூலம் இனி குடும்பத்தாருடன் பேசலாம்.
புஜைரா சிறைகளில் அடைபட்டுள்ளவர்கள் இனி தங்கள் குடும்பத்தினருடன் சிறையில் இருந்தவாறே ஐ பேட் வழியாக வீடியோ சாட்டிங் மூலம் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறைவாசிகளுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் இடையிலான பிணைப்பு பாதிக்காது தொடர்வதுடன் அதிக தூரத்தில் உள்ளவர்கள் சிறைவாசிகளை காண்பதற்காக மிகுந்த சிரமமெடுத்து பார்க்க வருவதும் குறையுமென எதிர்பார்க்கப்படுவதுடன் நவீன முறைக்கு ஏற்ப சிறைத்துறையும் தன்னை நவீனப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகவும் புஜைரா எமிரேட்டின் பிரிகேடியர் அல் ஜூவைதி அவர்கள் தெரிவித்துள்ளார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.