அதிரை நியூஸ்: டிச.13
அமீரகத்தில், அஜ்மானைச் சேர்ந்த 4 வயது அமீரக ஆண் குழந்தையொன்று வாஷிங் மெஷிகுக்குள் உள்ளே சென்று விளையாடிய போது பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் நடைபெற்ற போது அக்குழந்தையின் தாய் வெளியே சென்றிருந்தார், குழந்தையின் பாட்டியும் மாமாவும் மட்டுமே வீட்டிலிருந்துள்ளனர் அவர்கள் சற்று கவனக்குறைவாக இருந்த நேரத்தில் இத்துயரச் சம்பவம் நடந்துள்ளது.
குழந்தை வாஷிங் மெஷினின் முன்புற கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று கதவை உள்ளிளுத்து மூடிக்கொண்டுள்ளான், இதனைத் தொடர்ந்து வெந்நீறுடன் வாஷிங் மெஷின் சுற்றத் துவங்கியதில் குழந்தையும் சேர்ந்து சுற்றி மரணத்தை தழுவியுள்ளான். இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.
பெற்றோர்களே விளையாட்டுப் பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
அமீரகத்தில், அஜ்மானைச் சேர்ந்த 4 வயது அமீரக ஆண் குழந்தையொன்று வாஷிங் மெஷிகுக்குள் உள்ளே சென்று விளையாடிய போது பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் நடைபெற்ற போது அக்குழந்தையின் தாய் வெளியே சென்றிருந்தார், குழந்தையின் பாட்டியும் மாமாவும் மட்டுமே வீட்டிலிருந்துள்ளனர் அவர்கள் சற்று கவனக்குறைவாக இருந்த நேரத்தில் இத்துயரச் சம்பவம் நடந்துள்ளது.
குழந்தை வாஷிங் மெஷினின் முன்புற கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று கதவை உள்ளிளுத்து மூடிக்கொண்டுள்ளான், இதனைத் தொடர்ந்து வெந்நீறுடன் வாஷிங் மெஷின் சுற்றத் துவங்கியதில் குழந்தையும் சேர்ந்து சுற்றி மரணத்தை தழுவியுள்ளான். இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.
பெற்றோர்களே விளையாட்டுப் பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.