அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.செ சேக்தாவூது அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது யாசின் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ம.செ ஹமீது சுல்தான், மர்ஹூம் அ.மு அப்துல் கரீம், அ.மு அப்துல் அஜீஸ், அ.மு அப்துல் ரஜாக், அ.மு அப்துல் சமது ஆகியோரின் சகோதரரும், ஏ.எம் அகமது முணாஸ், ஏ.எம். ஆதம் மாலிக், ஏ.எம். அப்துல் மவ்ஜூத் ஆகியோரின் தகப்பனாரும், எஸ்.எம் முகமது மீரா, எஸ்.எம் முகமது சித்தீக் ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி அ.மு அப்துல் மதீனா (வயது 75) அவர்கள் இன்று காலை 7.30 மணியளவில் ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (15-12-2018) மாலை 4.30 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete