அதிராம்பட்டினம், டிச.14
கஜா புயலால் பாதிப்படைந்த பொதுமக்கள் சகஜ நிலைக்கு திரும்பவும், இயற்கை சீற்றத்தில் இருந்து பாதுகாக்க வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை அதிராம்பட்டினம் ஜாவியா மஜ்லீஸ் வளாகத்தில் இன்று (டிச.14) வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி கே.டி முஹம்மது குட்டி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை (துஆ) நடைபெற்றது. இதில், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் மவ்லவி. முகமது நெய்னா, மவ்லவி தேங்கை சரபுதீன், அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாகக் கமிட்டியினர் எம்.பி அபூபக்கர், சேக் அலி உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
கஜா புயலால் பாதிப்படைந்த பொதுமக்கள் சகஜ நிலைக்கு திரும்பவும், இயற்கை சீற்றத்தில் இருந்து பாதுகாக்க வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை அதிராம்பட்டினம் ஜாவியா மஜ்லீஸ் வளாகத்தில் இன்று (டிச.14) வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி கே.டி முஹம்மது குட்டி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை (துஆ) நடைபெற்றது. இதில், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் மவ்லவி. முகமது நெய்னா, மவ்லவி தேங்கை சரபுதீன், அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாகக் கமிட்டியினர் எம்.பி அபூபக்கர், சேக் அலி உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.