அதிராம்பட்டினம், மே 07
ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்தி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில், தமிழக மக்கள் கருப்பு சின்னம் அணிந்து இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு அவரவர் வீட்டு வாசலில் நின்று 15 நிமிடம் முழக்கமிடுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, திமுக அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம. குணசேகரன் தலைமையில், கருப்பு சின்னம் அணிந்து எதிர்ப்பு முழக்கம் நடைபெற்றது.
இதில், அக்கட்சியின் எம்.எம்.எஸ் அப்துல் கரீம், அதிராம்பட்டினம் பேரூர் துணைச்செயலாளர் ஏ.எம்.ஒய் அன்சர்கான், சி.தில்லைநாதன், மாவட்ட பிரதிநிதிகள் இன்பநாதன், எம்.பகுருதீன், இளைஞர் அணி அமைப்பாளர் அதிரை மைதீன், எம்.முத்துராமன், ஏ.வி.எம் வரிசை முகமது, எம்.எம்.எஸ் அன்வர், எம்.அன்வர்தீன் மற்றும் மதிமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் வடுகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, சமூக இடைவெளியை பின்பற்றி தமிழகத்திற்கு நிதி தராத மத்திய அரசையும், டாஸ்மாக் கடையை திறக்கும் மாநில அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்தி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில், தமிழக மக்கள் கருப்பு சின்னம் அணிந்து இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு அவரவர் வீட்டு வாசலில் நின்று 15 நிமிடம் முழக்கமிடுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, திமுக அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம. குணசேகரன் தலைமையில், கருப்பு சின்னம் அணிந்து எதிர்ப்பு முழக்கம் நடைபெற்றது.
இதில், அக்கட்சியின் எம்.எம்.எஸ் அப்துல் கரீம், அதிராம்பட்டினம் பேரூர் துணைச்செயலாளர் ஏ.எம்.ஒய் அன்சர்கான், சி.தில்லைநாதன், மாவட்ட பிரதிநிதிகள் இன்பநாதன், எம்.பகுருதீன், இளைஞர் அணி அமைப்பாளர் அதிரை மைதீன், எம்.முத்துராமன், ஏ.வி.எம் வரிசை முகமது, எம்.எம்.எஸ் அன்வர், எம்.அன்வர்தீன் மற்றும் மதிமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் வடுகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, சமூக இடைவெளியை பின்பற்றி தமிழகத்திற்கு நிதி தராத மத்திய அரசையும், டாஸ்மாக் கடையை திறக்கும் மாநில அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.