பட்டுக்கோட்டை, மே.04
ஆலயம் அறக்கட்டளை சார்பில், அம்மா உணவகப் பணியாளர்கள் 12 பேர், திருநங்கை 3 பேர் என மொத்தம் 15 குடும்பங்களுக்கு அரிசி, டவை, காய்கறிகள், மளிகை சாமான்கள், பால் ஆகியவை அடங்கிய நிவாரணப்பொருட்கள் பட்டுக்கோட்டையில் இன்று திங்கட்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஆலய அறகட்டளை நிர்வாகிகள் ஏ.கே குமார், ஏ.என் கண்ணன், எஸ்.கணேசன், பால ரஞ்சித், மனோஜ் குமார், நிர்மல், அன்வர், சோபி, ரபீக் முகமது, அசாருதீன் யேசுராஜ், நாராயணன், எல்.எஸ்.டி ராஜீவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ஆலயம் அறக்கட்டளை தன்னார்வத் தொண்டு நிறுவன நிர்வாகத் தேர்வு நடைபெற்றது. இதில், தலைவராக ஏ.கே குமார், செயலாளராக ஏ.என் கண்ணன், பொருளாளராக எஸ் கணேசன், துணைத்தலைவராக பால ரஞ்சித், துணைச்செயலாளராக ஜி. மனோஜ்குமார் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
ஆலயம் அறக்கட்டளை சார்பில், அம்மா உணவகப் பணியாளர்கள் 12 பேர், திருநங்கை 3 பேர் என மொத்தம் 15 குடும்பங்களுக்கு அரிசி, டவை, காய்கறிகள், மளிகை சாமான்கள், பால் ஆகியவை அடங்கிய நிவாரணப்பொருட்கள் பட்டுக்கோட்டையில் இன்று திங்கட்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஆலய அறகட்டளை நிர்வாகிகள் ஏ.கே குமார், ஏ.என் கண்ணன், எஸ்.கணேசன், பால ரஞ்சித், மனோஜ் குமார், நிர்மல், அன்வர், சோபி, ரபீக் முகமது, அசாருதீன் யேசுராஜ், நாராயணன், எல்.எஸ்.டி ராஜீவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ஆலயம் அறக்கட்டளை தன்னார்வத் தொண்டு நிறுவன நிர்வாகத் தேர்வு நடைபெற்றது. இதில், தலைவராக ஏ.கே குமார், செயலாளராக ஏ.என் கண்ணன், பொருளாளராக எஸ் கணேசன், துணைத்தலைவராக பால ரஞ்சித், துணைச்செயலாளராக ஜி. மனோஜ்குமார் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.