அதிராம்பட்டினம், நடுத்தெரு கீழ்ப்புறம் மேட்டுத்தெருவைச் சேர்ந்த க.மு மர்ஹூம் சேக் முகமது தம்பி அவர்களின் மகனும், மர்ஹூம் எம்டிஎம் அபூபக்கர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் க.மு அகமது அன்சாரி அவர்களின் சகோதரரும், ஹாஜா நஜ்முதீன், ஹபீப் ரஹ்மான், அப்துல் மாலிக் ஆகியோரின் மாமாவும், அப்துல் ரஜாக், சகாபுதீன் ஆகியோரின் மாமனாரும், முகமது ரஃபி அவர்களின் தகப்பனாருமாகிய க.மு முகமது இக்பால் (வயது 78) அவர்கள் இன்று கிட்டங்கித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (02-08-2020) இரவு 10 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن *
ReplyDeleteInna lillahi wa Inna ilaihi rajioon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
ReplyDeleteஅல்லாஹ் இவரது பாவங்களை மன்னித்து உயரிய ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவனபதியை நசீபாக்குவானாக..
-ஆமீன்
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete